வரும் 24 முதல் விருப்பமனு விநியோகம் : மார்ச் 6ஆம் தேதி கடைசி நாள் - தே.மு.தி.க

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பாக போட்டியிட விரும்புவோர் வருகின்ற 24ஆம் தேதி முதல் தங்களுக்கான விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 24 முதல் விருப்பமனு விநியோகம் : மார்ச் 6ஆம் தேதி கடைசி நாள் - தே.மு.தி.க
x
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பாக போட்டியிட விரும்புவோர் வருகின்ற 24ஆம் தேதி முதல் தங்களுக்கான விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 6ஆம் தேதி மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என தே.மு.தி.க தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்