ரூ.70,000 கடனுக்காக குடும்பமே கொத்தடிமையான சோகம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை மீட்ட அதிகாரிகள்

வேலூர் கணியம்பாடி பங்களத்தான் கிராமத்தில் சரவணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக வருவாய் கோட்டாச்சியருக்கு புகார் வந்தது.
ரூ.70,000 கடனுக்காக குடும்பமே கொத்தடிமையான சோகம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை மீட்ட அதிகாரிகள்
x
வேலூர் கணியம்பாடி பங்களத்தான் கிராமத்தில் சரவணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக வருவாய் கோட்டாச்சியருக்கு புகார் வந்தது.  இதையடுத்து, அங்கு அதிகாரிகள் சோதனை நடத்திய போது, ராஜேஷின் தந்தை வாங்கிய 70 ஆயிரம் ரூபாய் கடனுக்காக குடும்பமே கொத்தடிமையாக வேலை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ஊசூரை சேர்ந்த  ராஜேஷ், அவரது மனைவி மீனாட்சி மற்றும் மூன்று வயது குழந்தையுடன், ராஜேஷின் இரு சகோதரர்கள் என மொத்தம் 5 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்