2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார்
திருப்பூரை சேர்ந்த தம்பதியின் 2 வயது குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி இரத்தம் ஏற்றியதாக புகார் எழுந்தது.
திருப்பூரை சேர்ந்த தம்பதியின் 2 வயது குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி இரத்தம் ஏற்றியதாக புகார் எழுந்தது. ஆனால் புகார் குறித்து அரசு மருத்துவமனை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிப்படுவதில்லை என குழந்தையின் தந்தை விஸ்வநாதன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
Next Story