சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் : முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்பு

குடியரசுத்தலைவருக்கு, பொன்னாடை போர்த்தி, மலர்செண்டுகள் வழங்கி, முதலமைச்சர் பழனிசாமி கவுரவம் செய்தார்.
சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் : முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்பு
x
குடியரசுத்தலைவருக்கு, பொன்னாடை போர்த்தி, மலர்செண்டுகள் வழங்கி, முதலமைச்சர் பழனிசாமி கவுரவம் செய்தார். இன்று மாலை 4 மணியளவில், தி.நகர் இந்தி பிரசார சபாவில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை, குடியரசுத்தலைவர் திறந்து வைக்கிறார். பின்னர் நாளை காலை, 8.30 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத்தலைவர் நெல்லூர் செல்கிறார். பின்னர் அங்கிருந்து, பகல் 1.40 மணிக்கு சென்னை திரும்பி  பகல் 1.55 மணிக்கு தனி விமானத்தில்  டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்