முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறை தண்டனை : நீதிபதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக நீதிதேவதைக்கு பாலாபிஷேகம்

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி சாந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா என்பவர் நீதிமன்றம் முன்பு நீதிபதி சாந்தி பெயருடன் கூடிய நீதித்தேவதை படத்திற்கு பாலாபிஷேகம் செய்தார்.
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறை தண்டனை : நீதிபதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக நீதிதேவதைக்கு பாலாபிஷேகம்
x
பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி சாந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா என்பவர் நீதிமன்றம் முன்பு நீதிபதி சாந்தி பெயருடன் கூடிய நீதித்தேவதை படத்திற்கு பாலாபிஷேகம் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்