மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசாணியம்மன் கோயிலில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று காலை நடைபெற்றது . 12 அடி அகலத்தில் 40 அடிநீளம் கொண்ட குண்டத்தில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் இறங்கி மாசாணியம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Next Story