சீறிப்பாய்ந்த காளை : தெறித்து ஓடிய காளையர்

புதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் கருப்பர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது.
சீறிப்பாய்ந்த காளை : தெறித்து ஓடிய காளையர்
x
புதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் கருப்பர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நடைபெற்ற  ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது.காளைகள் சீறிப்பாய, காளையர்கள் தெறித்து ஓடினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்