50 ஜோடி பழங்குடி இருளர் திருமணம்

மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
50 ஜோடி பழங்குடி இருளர் திருமணம்
x
மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில்  இருந்து ஆயிரக்கணக்கான இருளர் பழங்குடியின மக்கள், மாமல்லபுரத்தில் குவிந்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்