50 ஜோடி பழங்குடி இருளர் திருமணம்
மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இருளர் பழங்குடியின மக்கள், மாமல்லபுரத்தில் குவிந்திருந்தனர்.
Next Story