கருப்பு தினம் : நீதிமன்றம் புறக்கணிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சேலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரித்தனர்.
கருப்பு தினம்  : நீதிமன்றம் புறக்கணிப்பு
x
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சேலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரித்தனர். நீதிமன்றத்தை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்றம் தலையிட வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்