கருப்பு தினம் : நீதிமன்றம் புறக்கணிப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சேலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சேலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரித்தனர். நீதிமன்றத்தை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்றம் தலையிட வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர்.
Next Story