ஆந்திராவில் களமிறங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி : திருமாவளவன் அறிவிப்பு

ஆந்திரா மாநிலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்
ஆந்திராவில் களமிறங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி : திருமாவளவன் அறிவிப்பு
x
ஆந்திரா மாநிலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும்  சட்ட மன்ற  தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் நடைபெற்ற  தேசம் காப்போம் மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.காங்கிரஸ் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்