கின்னஸ் சாதனைக்கான பரதநாட்டிய நிகழ்ச்சி

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
கின்னஸ் சாதனைக்கான பரதநாட்டிய நிகழ்ச்சி
x
திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் கின்னஸ் சாதனைக்காக ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரம் பரதநாட்டிய கலைஞர்கள் சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்து பரதமாடி கின்னஸ் சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்