பேருந்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, தனியார் பேருந்தின் மீது மோதி உயிரிழந்தார்.
பேருந்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி
x
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, தனியார் பேருந்தின் மீது மோதி உயிரிழந்தார். இதை கண்டு ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், தனியார் பேருந்தை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். தகவலறிந்து விரைந்த தீயனைப்புத்துறையினர் பேருந்தில் கொளுந்துவிட்டு எரிந்த தீயை அனைத்தனர். இதனைதொடர்ந்து இளையராஜாவின் உடலை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தபின் 3 மணி போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்