போதை தலைக்கேறிய நிலையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்

திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் போதை தலைக்கேறிய நிலையில், இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த‌தால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
போதை தலைக்கேறிய நிலையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்
x
திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் போதை தலைக்கேறிய நிலையில், இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த‌தால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த இளைஞரை கீழே இறக்கினர். அவர் பெயர் சபீர் என்பது விசாரணையில் தெரியவந்தது. தற்கொலை முயற்சி சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியதால் அங்கு பெரும் கூட்டம் திரண்டு பதற்றமான சூழல் நிலவியது. 

Next Story

மேலும் செய்திகள்