தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியா புதுமையான கண்டுபிடிப்புகளின் மையமாக திகழும் என்று கூறினார். விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.  

Next Story

மேலும் செய்திகள்