பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் : புதிய தேரை வடம் பிடித்து இழுத்த பொதுமக்கள்

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய திருத்தேர் செய்யும் பணிகள் கடந்த ஓராண்டு மேலாக நடைபெற்று வந்தது.
பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் :  புதிய தேரை வடம் பிடித்து இழுத்த பொதுமக்கள்
x
பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று யாக வேள்வி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்