சாலையோரம் நின்றிருந்த காரில் திடீர் தீ - தீயால் காரின் முன்பக்கம் முழுவதும் சேதம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பக்கத்தில் திடீரென்று தீ பற்றியது
சாலையோரம் நின்றிருந்த காரில் திடீர் தீ - தீயால் காரின் முன்பக்கம் முழுவதும் சேதம்
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பக்கத்தில் திடீரென்று தீ பற்றியது. இதைகண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் அரை மணி நேரம் கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்த போதிலும் காரின் முன்பக்கம் முழுவதும் எரிந்து சேதமானது. காரில் தீ பற்றியதற்கான காரணம் அறியப்படாத நிலையில் இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்