விவசாயிகளே எங்கள் குலசாமி - விவசாயிகளின் பாதங்களை கழுவி திருமணம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே விவசாயிகளின் பாதங்களை கழுவி, இளம் ஜோடியினர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது
விவசாயிகளே எங்கள் குலசாமி - விவசாயிகளின் பாதங்களை கழுவி திருமணம்
x
சகாயம் ஐ.ஏ.எஸ்-ன் மக்கள் பாதை இயக்கத்தில் நிர்வாகிஒருவருக்கும், பிரேமாவதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில், 12 விவசாயிகளை நாற்காலியில் அமரவைத்து, அவர்களது கால்களை கழுவி பாத பூஜை செய்த மணமக்கள், தாலி எடுத்து தர வேண்டினர். இதைத்தொடர்ந்துஅவர்களுக்குமலர்தூவிவாழ்த்துதெரிவித்தவிவசாயிகள், தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்தச் சம்பவம்அப்பகுதிமக்களிடையேபெரும்வரவேற்பையும்,நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழில் கையெழுத்து திட்டமும் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்