வாணிப கிடங்கில் திடீரென தீ பிடித்து எரிந்த லாரி
தப்பிய அரிசிமூட்டைகள், நோட்டு புத்தகங்கள்
திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் நின்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பின்னர் முன்பக்கமாக நகர்ந்த அந்த லாரி, அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதி மோதியுள்ளது.தகவல்அறிந்துசம்பவஇடத்திற்குவந்ததீயணைப்புத்துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இதனால் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டைகளும், பள்ளி நோட்டுப் புத்தகங்களும் தப்பியது.
Next Story