மாசித் திருவிழா நேரத்தில் பாலம் கட்டும் பணி
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாசித்திருவிழா நடைபெறும் நேரத்தில், பாலம் கட்டுவதாகக் கூறி நகரின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாசித்திருவிழா நடைபெறும் நேரத்தில், பாலம் கட்டுவதாகக் கூறி நகரின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இத்தனை மாதங்களாக துவக்காமல், தற்போது திருவிழா சமயத்தில், அதிகாரிகள் பணியை துவக்கி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ள பொதுமக்கள், விரைந்து பணியை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Next Story