தண்ணீர் தேடி ஏரிக்கு வந்த யானைகள்
கோடைகாலம் துவங்கி உள்ளதையடுத்து ஒசூர் அருகேயுள்ள அய்யூர் சாமி ஏரிக்கு கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் வந்து, காட்டு யானைகள் தாகம் தணித்தன
பல மணி நேரம் அங்கு தண்ணீர் குடித்து மகிழ்ந்த யானைகளை, அப்பகுதி வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்து சென்றனர். கோடை நேரத்தில், வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வரப்பிரசாதமாக இந்த ஏரி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story