ஞாயிறு அன்றும் இயங்கும் பாசஞ்சர் ரயில் - ரயில் பயணிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
ஞாயிறு அன்றும் இயங்கும் பாசஞ்சர் ரயில் - ரயில் பயணிகள் மகிழ்ச்சி
x
ஞாயிற்றுகிழமைகளிலும் பாசஞ்சர் ரயிலை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று, மேட்டுப்பாளையம்-கோவை பாசஞ்சர் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  பலூன்கள் மற்றும் வண்ண நிற காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு, பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்