விஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி

பெண்ணை விட காதலனுக்கு வயது குறைவு - பெற்றோர்கள் அனுமதி அளிக்காததால் முடிவு
விஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி
x
காவல் கூடம் பகுதியைச் சேர்ந்த காதலர்கள் ரஞ்சிதா மற்றும் சந்திரன். சந்திரனுக்கு, ரஞ்சிதாவை விட வயது குறைவு என்பதால், இரு வீட்டாரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளது. இருவரும் கவலைக்கிடமான நிலையில்,மேல்சிகிச்சைக்காகதஞ்சாவூர்மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்