விஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி
பெண்ணை விட காதலனுக்கு வயது குறைவு - பெற்றோர்கள் அனுமதி அளிக்காததால் முடிவு
காவல் கூடம் பகுதியைச் சேர்ந்த காதலர்கள் ரஞ்சிதா மற்றும் சந்திரன். சந்திரனுக்கு, ரஞ்சிதாவை விட வயது குறைவு என்பதால், இரு வீட்டாரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளது. இருவரும் கவலைக்கிடமான நிலையில்,மேல்சிகிச்சைக்காகதஞ்சாவூர்மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story