ஜல்லிக்கட்டு போட்டி - காளைகளை ஆர்வமுடன் அடக்கிய வீரர்கள்
கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார்.
கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அமைச்சர் வேலுமணி போட்டியை தொடங்கி வைத்தார். மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த 600 காளைகள் இதில் கலந்து கொண்டுள்ளன. போட்டியில் 700க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
Next Story