கோதண்ட ராமர் சிலையை வேடிக்கை பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டிய 2 பேர் பலி

பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட இருக்கும் பிரம்மாண்ட கோதண்ட ராமர் சிலை கிருஷ்ணகிரி அடுத்துள்ள சாமல் பள்ளம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோதண்ட ராமர் சிலையை வேடிக்கை பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டிய 2 பேர் பலி
x
பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட இருக்கும் பிரம்மாண்ட கோதண்ட ராமர் சிலை கிருஷ்ணகிரி அடுத்துள்ள சாமல் பள்ளம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை வேடிக்கை பார்த்தபடி, ஓட்டுநரால் இயக்கப்பட்ட கார், கனரக லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் சென்ற பெங்களூர் பானசங்கரி பகுதியை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 4 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்