கடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடைக்காரரை திசை திருப்பி கொள்ளையடித்த நபர் கைது
x
வேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்பூர் உமர் சாலையில் ஜமில் அகமது என்பவர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் பொருள் வாங்குவது போல் நடித்த ஒருவர், ஜமிலின் கவனத்தை திசை திருப்பி, பணத்தை திருடி தப்பிச் சென்றார். இந்த காட்சிகள் கடையில் இருந்த, சிசிடிவி கேமிராவில் பதிவானது.

Next Story

மேலும் செய்திகள்