விறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
விறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
x
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மகாராஜாபுரம் கிராமத்தில், நடைபெற்று வரும் ஜல்லிகட்டு போட்டியை, சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா துவக்கி வைத்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. காயம் அடைந்த வீரர்களின் சிகிச்சைக்காக, 3 ஆம்புலன்ஸ்களும், 1 தீயணைப்பு வாகனமும் , 3 மருத்துவ குழுக்களும் தயாராக உள்ளனர். 250 க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்