ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் : 100 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள தொப்பம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது.
ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் : 100 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்
x
சத்தியமங்கலம் அடுத்துள்ள தொப்பம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானைகளை வனத்துக்குள் விரட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்