"மக்களுக்காக பணியாற்றியவர் இல்லை கிரண்பேடி" - கே.எஸ். அழகிரி

பணியாற்றிய இடங்களில் எல்லாம் பிரச்சனைக்குரியவராக திகழ்ந்த கிரண்பேடி, புதுச்சேரியிலும் அதனை திறம்பட செய்வதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.
x
பணியாற்றிய இடங்களில் எல்லாம் பிரச்சனைக்குரியவராக திகழ்ந்த கிரண்பேடி, புதுச்சேரியிலும் அதனை திறம்பட செய்வதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரியில் மூன்றவாது நாளாக ஆளுநரை திரும்ப பெறக் கோரி போராட்டம் நடத்தி வரும் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்