துபாய்க்கு கடத்த இருந்த அமெரிக்க டாலர்கள் பறிமுதல் : சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த இருந்த 9 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
துபாய்க்கு கடத்த இருந்த அமெரிக்க டாலர்கள் பறிமுதல் : சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி
x
சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த இருந்த 9 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய்க்கு செல்ல இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் நடத்திய சோதனையில் நூதனமான முறையில் அமெரிக்க டாலர்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்