அரசு பள்ளிக்கு கல்விசீர் வழங்கிய கிராமமக்கள் : ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி அசத்தல்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தின்னபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கிராமமக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.
அரசு பள்ளிக்கு கல்விசீர் வழங்கிய கிராமமக்கள் : ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி அசத்தல்
x
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தின்னபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கிராமமக்கள் சீர்வரிசையாக வழங்கினர். பீரோ, சேர், டேபுள், நோட்டு புத்தகம், பேனா, பென்சில் மற்றும் விளையாட்டு பொருட்களை அவர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளியில் ஒப்படைத்தனர். இந்த கல்விச்சீர் விழாவில் புதிதாக தொடங்கப்பட்ட புரவலர் திட்டத்தில், உடனடியாக 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணம் செலுத்தி புரவலர்களாக சேர்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்