மண்ணின் கலை விழா - மாவட்ட கலைஞர்களுக்கு விருது

சென்னை தமிழ்நாடு அரசு இசை கல்லூரி வளாகத்தில் மண்ணின் கலை விழா, மாவட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
மண்ணின் கலை விழா - மாவட்ட கலைஞர்களுக்கு விருது
x
சென்னை தமிழ்நாடு அரசு இசை கல்லூரி வளாகத்தில் மண்ணின் கலை விழா, மாவட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் ,மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ நாடரஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  விழாவில், மாவட்ட கலை மன்றங்கள் வாயிலாக கலைத்துறையில் சாதனை படைத்த 26 பேருக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி என வயதுக்கு தக்கவாறு விருதுகள் வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்