திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசி திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழாவிற்காக கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி தூக்கி பாதயாத்திரை வந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசி திருவிழா
x
திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 19 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், அண்டை மாநிலமாக கேரளா​வில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்