அனுமதியின்றி செயல்படும் 3 ஆயிரத்து 326 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூடுமாறு உத்தரவு

தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக அனுமதியின்றி செயல்படும் 3 ஆயிரத்து 326 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதியின்றி செயல்படும் 3 ஆயிரத்து 326 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூடுமாறு உத்தரவு
x
கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பிரபாகரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. இது குறித்த அறிக்கையை வரும் 20-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்