"வருகை பதிவு- ஆண்ட்ராய்டு செயலி மூலம் மேற்கொள்ள வேண்டும்" - தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி துறை உத்தரவு

ஆண்ட்ராய்டு செயலி மூலம் வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வருகை பதிவு- ஆண்ட்ராய்டு செயலி மூலம் மேற்கொள்ள வேண்டும் - தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி துறை உத்தரவு
x
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்ட்ராய்டு செயலி மூலம் வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓமலூர் வட்டார தலைமை ஆசிரியர்களுக்கு இது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், தடையின்றி வகுப்புகள் நேரத்திற்கு நடக்கும் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்