புத்தக திருவிழா - 1 லட்சம் புத்தகங்கள்
நெல்லை மாவட்டம் தென்காசியில் நூலகம் மற்றும் தேசிய வாசிப்பு இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் தென்காசியில் நூலகம் மற்றும் தேசிய வாசிப்பு இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவில் ஆன்மீகம், பொது அறிவு, யோகா, சமையல் மற்றும் இயற்கை மருத்துவ குறிப்பு புத்தகங்கள் என சுமார் 1 லட்சம் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும், பொதுமக்களும் கண்டு களித்தனர்
Next Story