அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்
அரசு தொடக்கப்பள்ளியில் சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெருஞ்சிலம்பில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும், தற்போதைய மாணவர்களின் பெற்றோர்களும் இணைந்து, தொலை தொடர்பு கருவிகள் உட்பட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், பள்ளிக்கு தேவையான உபகரணங்களையும் சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர்.
Next Story