3 வயது குழந்தையை தாக்கிய தனியார் பள்ளி

"3 வயது குழந்தையை தாக்கிய தனியார் பள்ளி" - தட்டிக்கேட்ட தந்தையையும் தாக்க முற்பட்டதாக குற்றச்சாட்டு
3 வயது குழந்தையை தாக்கிய தனியார் பள்ளி
x
திண்டுக்கல் மாவட்டம்  பழனியை‌ அடுத்த அக்கரைப்பட்டியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கோரிக்கடவு கிராமத்தை சேர்ந்த சித்திரைக்கனி என்பவரின் மூன்று வயது மகன் அமர்நாத் ப்ரீகேஜி படித்து வருகிறான். ‌நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்க்கு வந்த குழந்தை அமர்நாத் , தம்மை  பள்ளியில் சிலர் தம்மை தாக்கியதாக  கூறியுள்ளான்   இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தட்டிக்கேட்க சென்ற போது தன்னையும் பள்ளி நிர்வாகத்தினர் தாக்க முற்பட்டதாக சித்திரைக்கணி குற்றம் சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்