நிர்மலாதேவி வழக்கு : "கணவர் முருகனுக்கு ஜாமீன் கிடைத்தது மிகழ்ச்சி" - முருகன் மனைவி சுஜா

"தாமதமாக ஜாமீன் கிடைத்தாலும், நீதித்துறைக்கு நன்றி" - முருகன் மனைவி சுஜா
x
நிர்மலாதேவி வழக்கில் கைது செய்யப்பட்ட தனது கணவர் முருகனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முருகனின் மனைவி சுஜா தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும்  நீதித்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்