மண்சட்டிகளை மாட்டிக் கொண்டு நூதனப் போராட்டம்- நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தல்

புதுச்சேரியில் தலையில் மண்சட்டிகளை மாட்டிக் கொண்டு, தொழிற்சங்க ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
மண்சட்டிகளை மாட்டிக் கொண்டு நூதனப் போராட்டம்- நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தல்
x
அரசு சார்பு நிறுவனங்களில் 5 முதல் 50 மாதங்களாக நிலுவையில்  உள்ள சம்பளத்தை வழங்காமல், ஹெல்மெட் அணிய வலியுறுத்துவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். ஊழியர்களுக்குரிய சம்பளத்தை அரசு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்

Next Story

மேலும் செய்திகள்