மதுரை : பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு : இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கைவரிசை

மதுரை அருகே திருமங்கலத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் 5 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை : பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு : இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கைவரிசை
x
திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் மனைவி ரமணி, நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ரமணியிடம் இருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்