திருவண்ணாமலை : 'எனது கனவு' என்ற பெயரில் பெற்றோருக்கு கடிதம் எழுதிய சிறந்த 10 மாணவிகள் தேர்வு
'எனது கனவு' என்ற பெயரில் பெற்றோருக்கு கடிதம் எழுதிய 10 மாணவிகள் மாவட்ட ஆட்சியருடன் ஒரு நாள் முழுவதும் அலுவல் பணிகளில் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 508 பள்ளிகளை சேர்ந்த, ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 954 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, உலக சாதனையாக நிகழ்த்தப்பட்டது. இதில் சிறந்த கடிதம் எழுதிய 10 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர் கந்தசாமியுடன் அவரது அன்றாட அலுவல்களில் பங்கேற்றனர்.
Next Story