"கள்ளக்குறிச்சியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" - விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கிட கோரியும், வீடுகட்டி 5 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்