"மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர்" - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு
மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை வைக்க உத்தரவிடக்கோரி செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை வைக்க உத்தரவிடக்கோரி செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் மனுவை 6 மாதத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Next Story