லோக் ஆயுக்தா-நீதிமன்றம் உத்தரவு

லோக் ஆயுக்தா-நீதிமன்றம் உத்தரவு
லோக் ஆயுக்தா-நீதிமன்றம் உத்தரவு
x
* தமிழகத்தில் லோக் ஆயுக்தாவுக்கான உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* அனைத்து மாநிலங்களும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த கோரி அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

* அப்போது, தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த 12 வாரம் அவகாசம் வேண்டும் என தமிழக அரசு  கோரிக்கை விடுத்தது.

* இதனையடுத்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பான தலைமை செயலாளரின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்,

* வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. 

* அதற்கு அடுத்த 4 வாரத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Next Story

மேலும் செய்திகள்