7 பேர் விடுதலை விவாகரம் : "அதிமுக அரசு தான் முடிவெடுக்க வேண்டும்" - அற்புதம்மாள்

"அதிமுக அரசு தான் முடிவெடுக்க வேண்டும்" - அற்புதம்மாள்
x
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை குறித்து முடிவு எடுக்க வேண்டியது அதிமுக அரசு தான் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் பா.ஜ.க அரசு முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்