துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு - அ.ம.மு.க. வை சேர்ந்த புகழேந்தி கருத்து

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு - அ.ம.மு.க. வை சேர்ந்த புகழேந்தி கருத்து
x
11 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு வர உள்ளதால்தான்  மனம் திருந்தி வாருங்கள் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி அனைத்து விஷயங்களும் தெரிந்த காரணத்தால்தான் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக தயங்குவதாகவும் குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்