கொடநாடு வழக்கு : 4 பேருக்கு பிடிவாரண்ட்

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ் , பிஜின் மற்றும் திபு ஆகிய 4 பேர்களுக்கும் பிடிவாரண்ட்
கொடநாடு வழக்கு : 4 பேருக்கு பிடிவாரண்ட்
x
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் தற்போது ஜாமீனில் உள்ள ஜம்சீர் அலி, சதீசன், உதயகுமார், சந்தோஷ்சாமி, மனோஜ் மற்றும் ஜிதின் ஜாய் ஆகிய 6 பேரும் ஆஜர் ஆனார்கள். இவர்களுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கிய ஊட்டி நீதிமன்ற நீதிபதி வடமலை ஆஜர் ஆஜாத சயான், வாளையார் மனோஜ் , பிஜின் மற்றும் திபு ஆகிய 4 பேர்களுக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்