கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு : சயன், மனோஜ் உள்ளிட்டோர் இன்று ஆஜர்

கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சையன் , மனோஜ், திபு, ஜம்சிர் அலி,சதிசன், பிஜன் உள்ளிட்டோர், உதகை நீதிமன்றத்தில் இன்று போலீசாரால் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு : சயன், மனோஜ் உள்ளிட்டோர் இன்று ஆஜர்
x
கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சையன் , மனோஜ், திபு, ஜம்சிர் அலி,சதிசன், பிஜன் உள்ளிட்டோர், உதகை நீதிமன்றத்தில் இன்று போலீசாரால் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கடந்த 2 ஆம் தேதி இந்த வழக்கின், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வடமலை வழக்கை 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி, கோடநாடு கொலை வழக்கு குற்றவாளிகள் 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதை ஒட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்