"தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை" : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
நீலகிரி மலைப்பகுதியில் அடுத்த இரு தினங்களுக்கு உறை பனி நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்