தாய் நாய் - குட்டிநாய் பாசப்போராட்டம் : வாகன ஓட்டிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குட்டி நாய் ஒன்று உயிரிழந்ததை அறிந்த தாய் நாய், நாக்கால் வருடிக் கொண்டிருந்தது.
தாய் நாய் - குட்டிநாய் பாசப்போராட்டம் : வாகன ஓட்டிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குட்டி நாய் ஒன்று உயிரிழந்ததை அறிந்த தாய் நாய், நாக்கால் வருடிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே சென்றவர்கள்  அடிபட்டு இறந்த குட்டி நாயை சாலையோரத்தில் அப்புறப்படுத்தினர். தன்னுடன் விளையாடிய நாய் இறந்தது கூட தெரியாமல், மற்றொரு குட்டி நாய் இறந்த குட்டியை விளையாட அழைப்பது போது வருடி அழைத்தது காண்போரை கண்கலங்கச் செய்தது.

Next Story

மேலும் செய்திகள்